01-18-2006, 08:03 AM
இதில் ஏன் பிரித்துப்பார்க்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம். எங்கோ இருக்கிற வெளிநாட்டவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்திய இலங்கை மக்களுக்கு உதவினார்கள். இப்போது கூட காஸ்மீரில் (பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா) இடம்பெற்ற நிலச்சரிவில் வீடுகளை இழந்து குளிரில் வாடும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

