01-18-2006, 07:19 AM
அமெரிக்காவின், சுனாமி உதவிகளையே ஏற்கமறுத்த இந்தியாவிற்கு ஓர் ஈழத்தமிழர் உதவி செய்யப்போகின்றாராம்...???சிறிய ஆலம்விதையிலிருந்து பெரிய மரம் வழர்வதைப்போல தக்கதருணத்தில், நாம் ஒருவருக்குச்செய்யும் சிறு உதவி கூட பெரிய பயனைத்தரும் [உபயம்; நாலடியார்] அவர் தனகான காலத்தின் கடமையையும்தண்டி [மறந்து] ஏதோ ஓரு ஆத்ம திருப்திக்காக [அல்லது வேறுகாரணங்களுக்காக] செய்ய எண்ணுகிறார்போலும். உண்மையிலேயே நன்மை செய்ய நினைக்கிறார் என்றால் நாம் அதை விமர்சிப்பதைத்தவிர்த்தலே நாகரீகம். எனினும் வெங்காயத்தின் ஆதங்கம் நமக்குள்ளும் எளுவதைத்தவிர்க்க முடியவில்லை.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

