01-18-2006, 02:38 AM
உப்பிடித்தான், ஒஸ்ரெலியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர், மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளமாட்டினம்.கேட்டால், நாங்கள் ஒஸ்ரேலியன் என்பினம். ஏன் ஒஸ்ரேலியாவுக்கு வந்தனீர்கள்,ஊரிலை இருந்திருக்கலாமே என்று கேப்பினம். ஆனால் தங்கள் பிள்ளைகளினை இந்திய சுதந்திர தினத்தில் நடனம் ஆடவிடுவினம். அப்ப இந்தியா என்ன ஒஸ்ரேலியாவில் இருக்குதோ?.
இந்தியர்களுக்கு உதவி செய்யுங்கள். கட்டாயம் செய்யவேண்டும். ஆனால் ஈழத்தில் அவதியுரும் எம்மக்களுக்கு எம்மைவிட்டால் உதவிக்கு வேறு ஒருவரும் வராத நிலையில் ஈழமக்களுக்கு உதவி செய்யமால் இந்தியார்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு எவ்வாறு உதவி செய்யமுடியும்?.
அம்மா ஊரில் பிச்சை எடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தால் மதுரை என்ன சிதம்பரத்திலேயே அன்னதானம் செய்யலாம்
இந்தியர்களுக்கு உதவி செய்யுங்கள். கட்டாயம் செய்யவேண்டும். ஆனால் ஈழத்தில் அவதியுரும் எம்மக்களுக்கு எம்மைவிட்டால் உதவிக்கு வேறு ஒருவரும் வராத நிலையில் ஈழமக்களுக்கு உதவி செய்யமால் இந்தியார்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு எவ்வாறு உதவி செய்யமுடியும்?.
அம்மா ஊரில் பிச்சை எடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தால் மதுரை என்ன சிதம்பரத்திலேயே அன்னதானம் செய்யலாம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

