01-18-2006, 02:03 AM
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.
தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.
மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.
இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.
தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=14]குறுக்காலபோவான்! நானும் இதைத் தான் நினைத்தேன், எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள். அவருக்கு இங்கு வக்காலத்து வாங்கும் இந்தியர்கள் கூட, ஒரு இந்தியர் இப்படிச் சொன்னாலோ, செய்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்கு இரட்டை வேடம் போடுகிறார்கள்.
எங்களின் சொந்த மண்ணில் இவ்வளவு துன்பங்கள் மத்தியில் மக்கள் வாழும் போது, அவர்கள் தேவையில்லை (I don't want them), இந்தியாவைப் பற்றி மட்டும் தான் இங்கு கதைக்கலாம் என்று சொல்லுமளவிற்கு எந்தளவு சுய வெறுப்பிருக்க வேண்டும், அவர் இந்தியாவில் சேவை செய்யலாம் ஆனால் அதற்காக இந்தியாவிலுள்ள பிரச்சனை மட்டும் தான் கதைக்கலாம், காசைச் சேர்த்து அங்கு தான் செய்வேன் என்று அடம் பிடிப்பது, மானமுள்ள இலங்கைத் தமிழர்களனைவருக்கும் அவமானம்,
பெற்ற தாயிலும் தாய்நாடு சிறந்தது என்பார்கள், தாய் நாட்டை விடவா, படித்த நாடு முக்கியம். யாருக்கு என்ன பந்தம் பிடிக்க இந்த வேலையோ மதுரை மீனாட்சிக்குத் தான் வெளிச்சம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>என்னதான் காசு சேர்த்து அவர் ஊசி போட்டாலும், அவர் இந்திய விசாவுக்குப் போய் வரிசையில நிற்கேக்கை அங்குள்ள, அந்தக் குட்டையான, வட இந்தியன் பன்றியைக் கண்ட சோனகன் மாதிரி இவரைப் பார்த்துக் கொண்டு, இவரின் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு "Oh Srilankan origin" இன்று போய் இன்னும் 15 நாளில் வா என்று சொல்லி விடும் போது, அண்ணாச்சி வாயில் வழியப் போகும் அசடைக் காணக் கண்கோடி வேணும்</b>
தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.
மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.
இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.
தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=14]குறுக்காலபோவான்! நானும் இதைத் தான் நினைத்தேன், எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள். அவருக்கு இங்கு வக்காலத்து வாங்கும் இந்தியர்கள் கூட, ஒரு இந்தியர் இப்படிச் சொன்னாலோ, செய்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்கு இரட்டை வேடம் போடுகிறார்கள்.
எங்களின் சொந்த மண்ணில் இவ்வளவு துன்பங்கள் மத்தியில் மக்கள் வாழும் போது, அவர்கள் தேவையில்லை (I don't want them), இந்தியாவைப் பற்றி மட்டும் தான் இங்கு கதைக்கலாம் என்று சொல்லுமளவிற்கு எந்தளவு சுய வெறுப்பிருக்க வேண்டும், அவர் இந்தியாவில் சேவை செய்யலாம் ஆனால் அதற்காக இந்தியாவிலுள்ள பிரச்சனை மட்டும் தான் கதைக்கலாம், காசைச் சேர்த்து அங்கு தான் செய்வேன் என்று அடம் பிடிப்பது, மானமுள்ள இலங்கைத் தமிழர்களனைவருக்கும் அவமானம்,
பெற்ற தாயிலும் தாய்நாடு சிறந்தது என்பார்கள், தாய் நாட்டை விடவா, படித்த நாடு முக்கியம். யாருக்கு என்ன பந்தம் பிடிக்க இந்த வேலையோ மதுரை மீனாட்சிக்குத் தான் வெளிச்சம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>என்னதான் காசு சேர்த்து அவர் ஊசி போட்டாலும், அவர் இந்திய விசாவுக்குப் போய் வரிசையில நிற்கேக்கை அங்குள்ள, அந்தக் குட்டையான, வட இந்தியன் பன்றியைக் கண்ட சோனகன் மாதிரி இவரைப் பார்த்துக் கொண்டு, இவரின் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு "Oh Srilankan origin" இன்று போய் இன்னும் 15 நாளில் வா என்று சொல்லி விடும் போது, அண்ணாச்சி வாயில் வழியப் போகும் அசடைக் காணக் கண்கோடி வேணும்</b>

