01-18-2006, 01:29 AM
ஆரூரண்ணாவுக்கு பார்ப்பனியம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..
உங்கள் அதியமான்.. ஓள(அவ்)வையார்.. திருவள்ளுவர்.. சேர சோழ பாண்டியர்.. சங்கப் புலவர்கள் அத்தனைபேரும் பிராமணர்கள்தான்..
நீங்கள் பரதநாட்டியத்தை சதிராக்கவேண்டாம்.. உங்கள் சதிர் ஆட்டத்தை தற்போதுள்ள பாணியில் தொடரலாம்.. உங்களுக்கு பெயர்களில் பிரச்சனையுள்ளது.. உங்களுக்கு விருப்பமானதுபோல மாற்றலாம்.. மலரஞ்சலி.. மலாரிப்பூ.. இப்படி பலதும்.. உங்களுக்கு எங்கே என்னகாரணத்துக்காக அப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றுதெரியப்போகின்றது.. எனது வேலைப்பழுவிற்கு மத்தியில் இவ்வளவு எழுதியதே அதிகம்.. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..
உங்கள் அதியமான்.. ஓள(அவ்)வையார்.. திருவள்ளுவர்.. சேர சோழ பாண்டியர்.. சங்கப் புலவர்கள் அத்தனைபேரும் பிராமணர்கள்தான்..
நீங்கள் பரதநாட்டியத்தை சதிராக்கவேண்டாம்.. உங்கள் சதிர் ஆட்டத்தை தற்போதுள்ள பாணியில் தொடரலாம்.. உங்களுக்கு பெயர்களில் பிரச்சனையுள்ளது.. உங்களுக்கு விருப்பமானதுபோல மாற்றலாம்.. மலரஞ்சலி.. மலாரிப்பூ.. இப்படி பலதும்.. உங்களுக்கு எங்கே என்னகாரணத்துக்காக அப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றுதெரியப்போகின்றது.. எனது வேலைப்பழுவிற்கு மத்தியில் இவ்வளவு எழுதியதே அதிகம்.. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..
8

