01-17-2006, 10:49 PM
அப்பு பேரப்பிள்ளையள் சொல்லுற கதையளுக்கு ஏனணை மறுத்தான் விடுகிறாய் சும்மா இரு அப்பு. வெங்காயத்திடல் பணம் கேட்டவரிடம் நான் சொல்ல ஆசைப்படுவது என்னவென்றால் இன்னும் யாழ்ப்பாணத்தில் / வன்னியில் / கிழக்கு மாகானத்தில் எத்தனை குடும்பங்கள் ஒரு நேர சாப்பாட்டிற்கே அல்லாடுகிறார்கள். ஒரு தடவை இலங்கை சென்று நிலமையை நேரே சென்று பாருங்கள். இவர்களின் நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போரினால் கணவனை இழந்த விதவைகள், போரினால் பிள்ளைகளை இழந்த முதியோர்கள் எப்படி தவிக்கிறார்கள் என்பதை ஒரு தடவை நேரே சென்று பாருங்கள்.

