01-17-2006, 06:58 PM
<b>திருமலை தாக்குதலுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரல்
இன்று திருமலையில் கடற்படையினர் பயணித்த பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதலுக்கு திருமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.
இது தொடர்பாக பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட அறிக்கை வருமாறு:
<i>தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாளர்களே! இது உங்கள் கவனத்திற்கு!
இன்று திருகோணமலை மாவட்டத்தில், இடம்பெற்ற ஸ்ரீலங்கா படையணியினருக்கு எதிராக இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலை திருமலை பொங்கியெழும் மக்கள் படையணியினராகிய நாமே மேற்கொண்டோம்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் மீது மேலும், மேலும், இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யத்தவறும் பட்டத்தில் நாமும் எமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம்.
அகிம்சை வழியில் தமிழ் மக்கள் எத்தனையோ தடவைகள் இராணுவ வன்முறைகளை எதிர்த்து போராடியபோதும் அதற்கு சரியான எந்தவிதப்பதிலும் வழங்கப்படாமல், மாறாக தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. இந்த நிலமைகளிலேயே இராணுவத்தினரின் மக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலாகவே எம்மால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது </i>என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[b]<i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
இன்று திருமலையில் கடற்படையினர் பயணித்த பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதலுக்கு திருமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.
இது தொடர்பாக பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட அறிக்கை வருமாறு:
<i>தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாளர்களே! இது உங்கள் கவனத்திற்கு!
இன்று திருகோணமலை மாவட்டத்தில், இடம்பெற்ற ஸ்ரீலங்கா படையணியினருக்கு எதிராக இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலை திருமலை பொங்கியெழும் மக்கள் படையணியினராகிய நாமே மேற்கொண்டோம்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் மீது மேலும், மேலும், இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யத்தவறும் பட்டத்தில் நாமும் எமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம்.
அகிம்சை வழியில் தமிழ் மக்கள் எத்தனையோ தடவைகள் இராணுவ வன்முறைகளை எதிர்த்து போராடியபோதும் அதற்கு சரியான எந்தவிதப்பதிலும் வழங்கப்படாமல், மாறாக தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. இந்த நிலமைகளிலேயே இராணுவத்தினரின் மக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலாகவே எம்மால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது </i>என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[b]<i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

