01-17-2006, 06:47 PM
<b>திருமலையில் வன்முறைகள் தொடர்வதால் தமது பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன் </b>
திருகோணமலையில் தொடரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அப் பகுதியில் தங்களது பணிகளை இடைநிறுத்தி வைப்பதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
சமூக வன்முறைகள் மற்றும் கதவடைப்பு போராட்டங்கள், கடற்படையினருக்கு எதிராக தாக்குதல்கள் என்பவற்றை அடுத்து திருகோணமலை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் அங்கு எமது கண்காணிப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்று நாம் முடிவு செய்துள்ளோம் என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவமானது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு திருமலையை விட்டு வெளியேறுகிறோம் என்று அர்த்தமல்ல, வன்செயல்களின் அதிகரிப்பு எமது அன்றாட கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
<b>தகவல் மூலம்- பதிவு</b>
திருகோணமலையில் தொடரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அப் பகுதியில் தங்களது பணிகளை இடைநிறுத்தி வைப்பதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
சமூக வன்முறைகள் மற்றும் கதவடைப்பு போராட்டங்கள், கடற்படையினருக்கு எதிராக தாக்குதல்கள் என்பவற்றை அடுத்து திருகோணமலை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் அங்கு எமது கண்காணிப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்று நாம் முடிவு செய்துள்ளோம் என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவமானது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு திருமலையை விட்டு வெளியேறுகிறோம் என்று அர்த்தமல்ல, வன்செயல்களின் அதிகரிப்பு எமது அன்றாட கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
<b>தகவல் மூலம்- பதிவு</b>
"
"
"

