01-17-2006, 06:37 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>திருகோணமலையில் கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம்</b>
திருகோணமலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக புதினம் செய்தியாளருக்கு விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்ததாவது:
திருகோணமலை மாவட்டத்தின் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் 3.30 மணிக்கு எமக்கு ஒரு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
அந்த அறிவிப்பில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை மாலை 4 மணியிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகளை நிறுத்தி அலுவலகத்தையும் மூடி வைக்குமாறு கொழும்பு தலைமையகத்திலிருந்து அறிவித்தல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான காரணத்தை நாம் அவரிடம் வினவியபோது, அவர்கள் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் கொழும்புத் தலைமையகம் கட்டளை பிறப்பித்திருப்பதால் அலுவலகத்தை மூடி இருப்பதாகத் தெரிவித்தனர் என்றார் சி. எழிலன்.</span>
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
திருகோணமலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக புதினம் செய்தியாளருக்கு விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்ததாவது:
திருகோணமலை மாவட்டத்தின் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் 3.30 மணிக்கு எமக்கு ஒரு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
அந்த அறிவிப்பில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை மாலை 4 மணியிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகளை நிறுத்தி அலுவலகத்தையும் மூடி வைக்குமாறு கொழும்பு தலைமையகத்திலிருந்து அறிவித்தல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான காரணத்தை நாம் அவரிடம் வினவியபோது, அவர்கள் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் கொழும்புத் தலைமையகம் கட்டளை பிறப்பித்திருப்பதால் அலுவலகத்தை மூடி இருப்பதாகத் தெரிவித்தனர் என்றார் சி. எழிலன்.</span>
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

