01-17-2006, 02:36 PM
தூயவன் இன்னும் ஒரு முறை பட்யுங்கள். சதிர் என்ற தமிழ் நடனம் தேவதாசிகளால் ஆடபட்டு பின் அழிந்து போன ஒரு நடனம். பின் அதை தமிழ் நாட்டு பிராமணர்களால் புதித்யுர் கொடுக்கபட்டு பரத நாட்டிய்மாக ஆனது. இது ஒரு கூற்று. அந்த சதிர் நடனம் தமிழ்னக்கு மட்டும் சொந்தாமாந்தா அல்லது இந்திய பிராந்திய நடனங்களில் ஒன்றா?
.
.
.

