01-17-2006, 11:48 AM
<b>அம்பாறை தமிழ்ப்பகுதிகளில் வழமை மறுப்புப்போராட்டம் - இயல்புநிலை முற்றாகப் பாதிப்பு
நேற்று திங்கட்கிழமை உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் சிங்களப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் பரவலான முறையில் வழமை மறுப்புப் போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோவில், அக்கரைப்பற்று, கோமாரி, அலையடிவேம்பு, தம்புலுவில் போன்ற பிரதேசங்களில் தற்போது இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகவும், வணிக நிலையங்கள், நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகளில் டயர் போட்டு எரியூட்டியும், வீதித்தடைகளைப்போட்டும் மக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கலகம் அடக்கும் ஸ்ரீ லங்கா காவற்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
[b]<i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
நேற்று திங்கட்கிழமை உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் சிங்களப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் பரவலான முறையில் வழமை மறுப்புப் போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோவில், அக்கரைப்பற்று, கோமாரி, அலையடிவேம்பு, தம்புலுவில் போன்ற பிரதேசங்களில் தற்போது இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகவும், வணிக நிலையங்கள், நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகளில் டயர் போட்டு எரியூட்டியும், வீதித்தடைகளைப்போட்டும் மக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கலகம் அடக்கும் ஸ்ரீ லங்கா காவற்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
[b]<i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

