01-17-2006, 11:45 AM
<b>திருமலையில் மடத்தடிப்பகுதியில் கைக்குண்டு வீச்சு! ஒருவர் படுகாயம் </b>
இன்று முற்பகல் 11 மணியளவில் திருகோணமலை மடத்தடிப் பகுதியில், இனந்தெரியாத நபர்களின் கைக்குண்டு வீச்சினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனையாள ரான தேவதர்சன்(26) என்பவரே இதன்போது படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றாக்
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
இன்று முற்பகல் 11 மணியளவில் திருகோணமலை மடத்தடிப் பகுதியில், இனந்தெரியாத நபர்களின் கைக்குண்டு வீச்சினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனையாள ரான தேவதர்சன்(26) என்பவரே இதன்போது படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றாக்
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

