01-17-2006, 11:12 AM
<b>கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகள்; மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரின் நினைவு நிகழ்வு
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வும், மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் நினைவும் [b]பாரிஸ்நகரின் புறநகர் பகுதியான எல்.எஸ்.சி மண்டபத்தில் </b>நேற்று பி.பகல் 16.00 மணிக்கு சிறப்பாக நினைவு கூரப்பட்டன. பொதுச்சுடரினை மாவீரர் 2ம் லெப். ஞானச்சுடரின் சகோதரி அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை பிரெஞ்சுக் கிளை பரப்புரைப் பொறுப்பாளர் திரு,மேத்தா அவர்களும் ஈகச்சுடரினை மாவீரர். லெப். குட்டிமணியின் சகோதரரும் ஏற்றி வைத்தனர்.
அமைதி வணக்கத்துடன் பாரிஸ் ஈழநிலா இசைக்குழுவினர் எழுச்சிப் பாடல்களை வழங்கினர். தமிழ்ச்சோலை மாணவமணிகள் உரைகளாற்றினர்
எழுச்சி நடனங்களை பொண்டி, லாக்கூர்னோ, சென் டெனிஸ் தமிழ்ச்சோலை மாணவ மாணவியர்கள் வழங்கினர். சிறப்புரை பரப்புரைப் பொறுப்பாளர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலை, பண்பாட்டுக் கழக கலைஞர்கள் ஒன்றிணைந்து சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் என்ற நாடகத்தையும் வழங்கினர். இவ்எழுச்சிமாலை நிகழ்வில் 700 வரையிலான தமிழ்மக்கள் கலந்து கொண்டு நினைவு கூர்ந்தனர். தமிழீழ தேசியக் கொடியிறக்கலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5053
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வும், மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் நினைவும் [b]பாரிஸ்நகரின் புறநகர் பகுதியான எல்.எஸ்.சி மண்டபத்தில் </b>நேற்று பி.பகல் 16.00 மணிக்கு சிறப்பாக நினைவு கூரப்பட்டன. பொதுச்சுடரினை மாவீரர் 2ம் லெப். ஞானச்சுடரின் சகோதரி அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை பிரெஞ்சுக் கிளை பரப்புரைப் பொறுப்பாளர் திரு,மேத்தா அவர்களும் ஈகச்சுடரினை மாவீரர். லெப். குட்டிமணியின் சகோதரரும் ஏற்றி வைத்தனர்.
அமைதி வணக்கத்துடன் பாரிஸ் ஈழநிலா இசைக்குழுவினர் எழுச்சிப் பாடல்களை வழங்கினர். தமிழ்ச்சோலை மாணவமணிகள் உரைகளாற்றினர்
எழுச்சி நடனங்களை பொண்டி, லாக்கூர்னோ, சென் டெனிஸ் தமிழ்ச்சோலை மாணவ மாணவியர்கள் வழங்கினர். சிறப்புரை பரப்புரைப் பொறுப்பாளர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலை, பண்பாட்டுக் கழக கலைஞர்கள் ஒன்றிணைந்து சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் என்ற நாடகத்தையும் வழங்கினர். இவ்எழுச்சிமாலை நிகழ்வில் 700 வரையிலான தமிழ்மக்கள் கலந்து கொண்டு நினைவு கூர்ந்தனர். தமிழீழ தேசியக் கொடியிறக்கலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5053
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

