01-17-2006, 10:51 AM
அக்கரைப்பற்றில் மேசன் தொழிலாளிகள் இருவர் தேசவிரோதிகளால் சுட்டுக்கொலை!
அக்கரைப்பற்று 1ம் குறிச்சிடிம்சி வீதியில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேசன் தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். அக்கரைப்பற்று குருக்கள் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரநாதன் சசிக்குமார் (23) மற்றும் அக்கரைப்பற்று ஆர்.கே.எம்.வீதியைச் சேர்ந்த கோபாலகிரு;ணன் சுரேஸ் (16) ஆகிய இருவரும் மோட்டர் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அவர்களைப் பின் தொடர்ந்த சென்று இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சடலங்களை உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தையடுத்து தொடர்ந்து அப்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது
<b><i>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</i></b>
அக்கரைப்பற்று 1ம் குறிச்சிடிம்சி வீதியில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேசன் தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். அக்கரைப்பற்று குருக்கள் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரநாதன் சசிக்குமார் (23) மற்றும் அக்கரைப்பற்று ஆர்.கே.எம்.வீதியைச் சேர்ந்த கோபாலகிரு;ணன் சுரேஸ் (16) ஆகிய இருவரும் மோட்டர் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அவர்களைப் பின் தொடர்ந்த சென்று இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சடலங்களை உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தையடுத்து தொடர்ந்து அப்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது
<b><i>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</i></b>
"
"
"

