01-17-2006, 09:24 AM
இதோடா வரிஞ்சு கட்டிக்கொண்ட வந்திட்டினம். கொஞ்ச காலத்திற்க முதல்ல ஏதோ சனநாயகம் பற்றியெல்லாம் பேசினவை இப்ப அடுத்தவரின் கருத்த நீக்கச்சொல்லிக்கொண்டு வரிசை கட்டி வரீனம். இது நீக்கப்பட வேண்டியது என்றால் களநிர்வாகிகள் கவனத்தில் எடுப்பார்கள்.

