01-17-2006, 08:43 AM
Luckyluke Wrote:அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?
இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......
ஓய் யாரப்பா தப்பு எண்டு சொன்னது செய்யுங்கோ யார் வேண்டாம் எண்டது
ஓய் உமக்கு கேள்வி விளங்கினதா
சரியா??? தவறா ??
சரி எண்டா சரி எண்டு சொல்லும் தவறு எண்டா தவறு எண்டு சொல்லுமன்
சும்மா தள்ளி படுக்கமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீர்
8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
நம்மை பொறுத்தமட்டடில அவர் செய்தா செய்து விட்டு போகட்டும்
****
:wink: :wink: :wink: :wink:
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
[b]

