01-17-2006, 05:33 AM
sinnappu Wrote:நன்றி அஐPவன் அண்ணா மிகவும் நன்றி உந்த உதவியை நானும் நம்மட நண்பர் குலாமும் மறக்கமாட்டம்
நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.
ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை
ஆணால் நான் அப்படிப்பட்டவன் இல்லை அஐீவன் அண்ணா எனவே உவர் டம்பி வசந்தனுக்கு சென்றல் நட்டு களண்டு போச்சுது அதுக்கும் ஒரு மருந்து சொன்னீங்கள் எண்டா நியாயத்தின்ர பக்கம் நானும் போயிடுவன்
:wink: :wink: :wink: :wink: :wink:
கெதியாகச் சொல்லுங்கோ அஜீவன் அண்ணா!!
அப்ப தான் சின்னப்பு எங்கள் பக்கத்துக்கு வருவாராம். :wink:
[size=14] ' '

