01-16-2006, 09:13 PM
<b>முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையில் இணைத்தது தமிழ் முஸ்லிம் உறவினை பாதிக்கும் செயலாகும்</b>
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுதபயிர்ச்சி வழங்கி ஊர்காவல் படையில் சேர்த்துக்கொண்டது தமிழ்முஸ்ஸிம் உறவினை பாதிக்கும் செயல்லாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்விடுத்துள்ள செய்தி குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்ஸிம் உறவைகெடுப்பதற்காக சிறிலங்காக அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டு 600க்கு மேற்பட்ட முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிர்ச்சி வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்குகெதிராக செயல்பட ஈடுபடுத்தியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் இவ்வாறு சிறிலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினர்களினால் சமாதான உடன்படிக்கை சீர்;குழைப்பு செய்யும் வேளையில் இவ்வாறு முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுதபயிர்ச்சி வழங்கியுள்ளது தமிழ் மக்கள் மத்தில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையில் இவ்வாறான முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிர்ச்சி வழங்க நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்;த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதனையே விரும்பியுள்ளார் என்பதனை நன்கு புலப்படுத்தியுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
சமாதான உடன்படிக்கை நடமுறையில் உள்ள நிலையில் இவ்வாறான செயல் நாட்டினை எதிர்காலத்தில் படுமோசமான நிலைக்கு ஈட்டுச்செல்லும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் கல்வி மான்கள் புத்திஜீவிகள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அத்துடன் அடுத்த மாவட்டங்களில் பரவாது தடுப்பதற்கு விரைவாக செயல்பட வேண்டும் எனவும். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம் - பதிவு</b></i>
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுதபயிர்ச்சி வழங்கி ஊர்காவல் படையில் சேர்த்துக்கொண்டது தமிழ்முஸ்ஸிம் உறவினை பாதிக்கும் செயல்லாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்விடுத்துள்ள செய்தி குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்ஸிம் உறவைகெடுப்பதற்காக சிறிலங்காக அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டு 600க்கு மேற்பட்ட முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிர்ச்சி வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்குகெதிராக செயல்பட ஈடுபடுத்தியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் இவ்வாறு சிறிலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினர்களினால் சமாதான உடன்படிக்கை சீர்;குழைப்பு செய்யும் வேளையில் இவ்வாறு முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுதபயிர்ச்சி வழங்கியுள்ளது தமிழ் மக்கள் மத்தில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையில் இவ்வாறான முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிர்ச்சி வழங்க நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்;த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதனையே விரும்பியுள்ளார் என்பதனை நன்கு புலப்படுத்தியுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
சமாதான உடன்படிக்கை நடமுறையில் உள்ள நிலையில் இவ்வாறான செயல் நாட்டினை எதிர்காலத்தில் படுமோசமான நிலைக்கு ஈட்டுச்செல்லும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் கல்வி மான்கள் புத்திஜீவிகள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அத்துடன் அடுத்த மாவட்டங்களில் பரவாது தடுப்பதற்கு விரைவாக செயல்பட வேண்டும் எனவும். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம் - பதிவு</b></i>
"
"
"

