01-16-2006, 09:04 PM
sinnappu Wrote:நன்றி அஐPவன் அண்ணா மிகவும் நன்றி உந்த உதவியை நானும் நம்மட நண்பர் குலாமும் மறக்கமாட்டம்
<b>நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.
ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை</b>
ஆணால் நான் அப்படிப்பட்டவன் இல்லை அஐீவன் அண்ணா எனவே உவர் டம்பி வசந்தனுக்கு சென்றல் நட்டு களண்டு போச்சுது அதுக்கும் ஒரு மருந்து சொன்னீங்கள் எண்டா நியாயத்தின்ர பக்கம் நானும் போயிடுவன்
:wink: :wink: :wink: :wink: :wink:
என்கையெழுத்து எனக்கே கத்திவைக்குதே :x முதல்ல ஒண்ணு(தூங்கும்புலியைதட்டிஎழுப்பாதே)வைத்தன் அதால எனக்கே அடிச்சாங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இப்ப இதால சின்னப்பு விளாசிட்டாரே:oops: :oops:
.

