01-16-2006, 02:35 PM
Eswar Wrote:மிக்க நன்றி வசம்பு அவர்களே. எதிரிக்கும் கருணை காட்டும் உங்கள் பண்பு பாராட்டுக்கு உரியது.
என்ன?
வசம்பு எதிரியா? அவர் களத்தில் நடக்கின்ற அட்டகாசங்களைத் தட்டிக் கேட்கும் அன்னியன்.
அவரைப் போய் எதிரி என்கின்றீர்களே? பாருங்கள் வந்த நாள் முதல் தந்த கருத்துக்களில் பெரும்பகுதி அறிவுரை கூறுவதில் தான் செலவழித்திருப்பார். :wink:
[size=14] ' '

