Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"உங்களில் பாவமில்லாதவன் எங்கள்மேல் கண்டனம் விடக் கடவன்"
#1
சிறிலங்காவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான டெய்லி மிரர் பத்திரிகையிலே ஒரு செய்தி - மிகவும் சர்வ சாதாரணமாக - போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போவது போல எழுதப்பட்டிருந்தமையானது எமது கவனத்தை ஈர்த்தது.

அதாவது மன்னார் பேசாலைப் பகுதியில் 13 கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காவற்துறைத் தலைமையகத்தின் கண்காணிப்பாளர் சுட்த்டாத் அஸ்மட்தல்லா (Sudath Asmadala) சொன்ன கருத்தாக அந்தச் செய்தி வரையப்பட்டிருந்தது.

"இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் உலகளவில் தடைசெய்யப்பட்ட "தேமோபாரிக்" ஆயுதத்தினைப் பாவித்திருக்கிறார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த ஆயுதங்கள் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டிருப்பதால் நாங்கள் அரசாங்க பகுப்பாய்வாளர்களிடம் இந்த விடயம் தொடர்பாக விசேட புலன்விசாரணையை நடத்துமாறு கேட்டிருக்கிறோம்" "(we strongly believe that the attackers had used the world banned 'thermoberic' weapon. we have asked the Government Analyst to carry out a special investigation into the matter as this type of weapons are banned all over the world" - நன்றி டெய்லி மிரர் 26-12-2005)

திருமகள் எழுதிய இக்கட்டுரையை முழுமையாகப் பார்வையிட
http://www.yarl.com/m_eelam/article_1055.shtml
Reply


Messages In This Thread
"உங்களில் பாவமில்லாதவன் எங்கள்மேல் கண்டனம் விடக் கடவன்" - by yarlmohan - 01-16-2006, 02:34 PM
[No subject] - by Danklas - 01-16-2006, 03:30 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 04:42 PM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 08:28 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 08:46 PM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 08:48 PM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 12:06 AM
[No subject] - by sri - 01-17-2006, 12:33 AM
[No subject] - by Raguvaran - 01-17-2006, 12:49 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)