01-16-2006, 01:08 PM
பொங்குமாகடலில் ஓயாது எழகின்ற அலை போல்.....
நெஞ்சமெலாம் நினைவுகளின் ஓசை.
வங்கக்கடல் பிளந்து......
எங்கள் சூரியரைப் புதைத்த கொடுமையின்
ஆறாத ரணத்தை வருடி.. வருடி...
ஆற்றவைக்க முடியவில்லை.
நெஞசத்தைப் பிழிகின்ற நினைவுகளுக்கூடே
இறுதியாய் அவர் உரைத்த விடுதலையின் மந்திரம்...
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
நெஞ்சமெலாம் நினைவுகளின் ஓசை.
வங்கக்கடல் பிளந்து......
எங்கள் சூரியரைப் புதைத்த கொடுமையின்
ஆறாத ரணத்தை வருடி.. வருடி...
ஆற்றவைக்க முடியவில்லை.
நெஞசத்தைப் பிழிகின்ற நினைவுகளுக்கூடே
இறுதியாய் அவர் உரைத்த விடுதலையின் மந்திரம்...
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

