01-16-2006, 09:56 AM
<b>கேணல் கிட்டுவின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கனடாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது </b>
வங்கக்கடலிலே 1993ம் ஆண்டு இந்தியச் சதியினால் காவியமான கேணல் கிட்டு மற்றும் ஒன்பது வேங்கைகளின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
ஆர்மேனியன் இளையோர் நிலையத்தில் நேற்று மாலை 6 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது.
கனடிய மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
வங்கக்கடலிலே 1993ம் ஆண்டு இந்தியச் சதியினால் காவியமான கேணல் கிட்டு மற்றும் ஒன்பது வேங்கைகளின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
ஆர்மேனியன் இளையோர் நிலையத்தில் நேற்று மாலை 6 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது.
கனடிய மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

