01-16-2006, 08:32 AM
[size=18]<b>[color=red]திருமலை அன்புவழிபுர கைக்குண்டு வீச்சில் 4 பேர் காயம்.</b>
திருகோணமலை அன்புவழிபுரத்தில் விமானப்படையினர் மீது இனம்தெரியாதோரால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இதன்போது விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்ததோடு சம்பவத்தில் மூன்று
பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில்
இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.பலத்த காயங்களுக்கு இலக்கான விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் திருகோணமலை அரசினர் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உப்புவெளி பொலிசார் இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்]size
<b><i>தகவல் மூலம்-பதிவு</i></b>
திருகோணமலை அன்புவழிபுரத்தில் விமானப்படையினர் மீது இனம்தெரியாதோரால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இதன்போது விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்ததோடு சம்பவத்தில் மூன்று
பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில்
இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.பலத்த காயங்களுக்கு இலக்கான விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் திருகோணமலை அரசினர் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உப்புவெளி பொலிசார் இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்]size
<b><i>தகவல் மூலம்-பதிவு</i></b>
"
"
"

