01-16-2006, 08:06 AM
<b>தூயவன் எழுதியது:</b>
இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:
<b>சந்தேகப்படுவதற்கு ஆதாரம் எல்லாம் தேவையில்லை. எனக்கென்னமோ நீர் சவுண்டு கொடுக்கிறதையும் பின்னாலே வந்து முகத்தார் சொல்கிறதையும் பார்த்தால் முகத்தார் ஐடியா கொடுத்து நீர் </b> ( உமக்கு சொந்தமாக ஐடியா வருவதில்லை ) <b>தான் மதனைக் கடத்தி வைத்துள்ளீர் போலுள்ளது.</b> :roll: :roll:
இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:
<b>சந்தேகப்படுவதற்கு ஆதாரம் எல்லாம் தேவையில்லை. எனக்கென்னமோ நீர் சவுண்டு கொடுக்கிறதையும் பின்னாலே வந்து முகத்தார் சொல்கிறதையும் பார்த்தால் முகத்தார் ஐடியா கொடுத்து நீர் </b> ( உமக்கு சொந்தமாக ஐடியா வருவதில்லை ) <b>தான் மதனைக் கடத்தி வைத்துள்ளீர் போலுள்ளது.</b> :roll: :roll:

