Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை!
#3
aathipan Wrote:இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா? தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்.எமது மக்களின் பிரச்சனைகளை யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள். யாராவது எழுதுங்களேன்.

<b>"இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். "</b>

அவர்கள் ஏன் வருகிறார்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு கூட தெரியாது- ஒன்லி அவர்களுக்கு மட்டுமே தெரியும்!


<b>இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா</b>

போய் பார்த்தும் என்ன ஆக போகுது??

<b>தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்</b>

அறிக்கைகள் மட்டும் விட்டு கண்ட பயன் ஒண்ணுமில்ல என்றதனாலயோ என்னமோ :roll:

<b>யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள்.</b>

யாரும் செய்ய மாட்டார்கள் -நாங்களா நினைச்சு செய்தாதான் ஏதும் உண்டு!
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 01-16-2006, 07:09 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 07:19 AM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 08:02 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 06:31 AM
[No subject] - by aathipan - 01-17-2006, 07:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)