01-16-2006, 07:19 AM
aathipan Wrote:இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா? தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்.எமது மக்களின் பிரச்சனைகளை யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள். யாராவது எழுதுங்களேன்.
<b>"இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். "</b>
அவர்கள் ஏன் வருகிறார்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு கூட தெரியாது- ஒன்லி அவர்களுக்கு மட்டுமே தெரியும்!
<b>இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா</b>
போய் பார்த்தும் என்ன ஆக போகுது??
<b>தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்</b>
அறிக்கைகள் மட்டும் விட்டு கண்ட பயன் ஒண்ணுமில்ல என்றதனாலயோ என்னமோ :roll:
<b>யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள்.</b>
யாரும் செய்ய மாட்டார்கள் -நாங்களா நினைச்சு செய்தாதான் ஏதும் உண்டு!
-!
!
!

