01-16-2006, 06:25 AM
<b>பொங்கல் பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் படையினரால் கைது </b>
திருமலை மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பொங்கலுக்காக பொருட்கள் வாங்கச் சென்ற மூன்று பேர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசரெத்தினம் குணராஜா (31) கடங்கரைச்சேனை, சந்திரசேகரம் ஈஸ்வரன் (34), கடற்கரைச்சேனை கதிர்காமத்தம்பி ஆனந்தன் (27) களைமுந்தல் ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் தைப்பொங்கலுக்கு பொருட்கள் வாங்கச் சென்ற போது இவர்களை படையினர் கைது செய்துள்ளனர்.
www.battieezhanatham.com
திருமலை மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பொங்கலுக்காக பொருட்கள் வாங்கச் சென்ற மூன்று பேர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசரெத்தினம் குணராஜா (31) கடங்கரைச்சேனை, சந்திரசேகரம் ஈஸ்வரன் (34), கடற்கரைச்சேனை கதிர்காமத்தம்பி ஆனந்தன் (27) களைமுந்தல் ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் தைப்பொங்கலுக்கு பொருட்கள் வாங்கச் சென்ற போது இவர்களை படையினர் கைது செய்துள்ளனர்.
www.battieezhanatham.com
"
"
"

