01-15-2006, 07:31 PM
<b>கிட்டு அண்ணாவே
உங்கள் வீரம்
சிட்டு அண்ணா பாடி
கேட்டதுண்டு.
தமிழன் நெஞ்சங்கள்
விட்டு உங்கள் நினைவுகள்
என்றும்
அகல்வதில்லை.
தமிழனை கொன்று
தின்ற கழுகுகளை
சுட்டு
காவியத் தலைவனின்
கரத்தினை
பலமூட்டி.
எதிரிக்கு
திகிலூட்டினாய்.
புலம் சென்ற பொழுதும்
புரட்சிப் பூபாளம்
பாடும் உன் குரலில்
உறுமலே கேட்டது.
ஈழக்காவியம்
படைத்த நீங்கள்
மாந்தரின்
அவலத்தை
ஓவியமாய்
உரமூட்டி தந்தீர்கள்.
பாவியர்கள்
பயணத்தின் போது
காத்திருந்து கழுத்தறுத்தார்
என கேட்டு
இளையோர் நாம்
இடிந்து விட்டோம்.
உங்கள்
ஈழ ஓவியம்
ஓர்நாள்
பெரும் காவியமாகும்.
அதுவரை உங்கள்
இலட்சியப்பாதையில்
இளையோர் நாம்.</b>
உங்கள் வீரம்
சிட்டு அண்ணா பாடி
கேட்டதுண்டு.
தமிழன் நெஞ்சங்கள்
விட்டு உங்கள் நினைவுகள்
என்றும்
அகல்வதில்லை.
தமிழனை கொன்று
தின்ற கழுகுகளை
சுட்டு
காவியத் தலைவனின்
கரத்தினை
பலமூட்டி.
எதிரிக்கு
திகிலூட்டினாய்.
புலம் சென்ற பொழுதும்
புரட்சிப் பூபாளம்
பாடும் உன் குரலில்
உறுமலே கேட்டது.
ஈழக்காவியம்
படைத்த நீங்கள்
மாந்தரின்
அவலத்தை
ஓவியமாய்
உரமூட்டி தந்தீர்கள்.
பாவியர்கள்
பயணத்தின் போது
காத்திருந்து கழுத்தறுத்தார்
என கேட்டு
இளையோர் நாம்
இடிந்து விட்டோம்.
உங்கள்
ஈழ ஓவியம்
ஓர்நாள்
பெரும் காவியமாகும்.
அதுவரை உங்கள்
இலட்சியப்பாதையில்
இளையோர் நாம்.</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

