01-15-2006, 01:05 PM
வினித் Wrote:poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................
<b>இதொட பாரு லொள்ள</b>
என்ன ஒரு கவிதை வாழ்த்துகள்
வினித் அண்ணா என்ன லொள்ளா?
நன்றி
>>>>******<<<<

