01-15-2006, 02:25 AM
கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே?
கோயில் காரரும் ஒரு மொக்கனா குனா தான்!
ஒரு பெண் உள்ள போனதால கோயில் கழுவணுமா?
பிறகு என்ன அந்த மொக்கன்னா குனாக்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம்??
எங்களுக்கு மதம் பற்றி எல்லாம் கவலை இல்ல..
இனம்தான் முக்கியம்! மஹிந்தவின் அரசியல்வாழ்வு - தமிழனை தூக்கிப்போட்டு மிதிச்சிட்டு என்னவும் பண்ணலாம் எண்டு நினைச்சால் - எல்லாரையும் போல ஏமாந்துபோவார்- அவ்வளவுதான்!
கோயில் காரரும் ஒரு மொக்கனா குனா தான்!
ஒரு பெண் உள்ள போனதால கோயில் கழுவணுமா?
பிறகு என்ன அந்த மொக்கன்னா குனாக்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம்??
எங்களுக்கு மதம் பற்றி எல்லாம் கவலை இல்ல..
இனம்தான் முக்கியம்! மஹிந்தவின் அரசியல்வாழ்வு - தமிழனை தூக்கிப்போட்டு மிதிச்சிட்டு என்னவும் பண்ணலாம் எண்டு நினைச்சால் - எல்லாரையும் போல ஏமாந்துபோவார்- அவ்வளவுதான்!
-!
!
!

