01-14-2006, 11:10 PM
<b>ஆரூரன்
கருத்தெழுதுவது அவரவர் சுதந்திரம். அதை அவசரப்பட்டு எழுதாமல் என்ன எழுதுகின்றோம என்று சிந்தித்து எழுதுவது சிறந்தது. எமது விடயங்களை எமக்குள்ளோ அல்லது எமது நாட்டிலேயோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எமக்கு உளப்புூர்வமாக உதவ முற்பட்டாலும் அவர்கள் நாட்டின் சட்டதிட்டத்திற்கமையத்தான் செயற்படலாம். இது உமக்கு புரியாத ஒன்றல்ல. நாளை அவர்கள் எமக்காக பொடாவிலும் தடாவிலும் உள்ளே போனால் நீரும் வீணையோ புல்லாங்குழலோதான் வாசித்துக் கொண்டிருப்பீர். அது அவர்களை காப்பற்றப் போவதில்லை. மொழி சார்ந்தோ அல்லது கலை சார்ந்தோ அவர்கள் நம்முடன் இணையும் சந்தர்ப்பம் இருக்கும்போது இரு பக்க நலனும் பாதிக்கப் படாமலேயே நடந்து கொள்ள முடியும் புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.</b>
கருத்தெழுதுவது அவரவர் சுதந்திரம். அதை அவசரப்பட்டு எழுதாமல் என்ன எழுதுகின்றோம என்று சிந்தித்து எழுதுவது சிறந்தது. எமது விடயங்களை எமக்குள்ளோ அல்லது எமது நாட்டிலேயோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எமக்கு உளப்புூர்வமாக உதவ முற்பட்டாலும் அவர்கள் நாட்டின் சட்டதிட்டத்திற்கமையத்தான் செயற்படலாம். இது உமக்கு புரியாத ஒன்றல்ல. நாளை அவர்கள் எமக்காக பொடாவிலும் தடாவிலும் உள்ளே போனால் நீரும் வீணையோ புல்லாங்குழலோதான் வாசித்துக் கொண்டிருப்பீர். அது அவர்களை காப்பற்றப் போவதில்லை. மொழி சார்ந்தோ அல்லது கலை சார்ந்தோ அவர்கள் நம்முடன் இணையும் சந்தர்ப்பம் இருக்கும்போது இரு பக்க நலனும் பாதிக்கப் படாமலேயே நடந்து கொள்ள முடியும் புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.</b>

