01-14-2006, 03:55 PM
இழக்கப்பட்டதைப் பொறுவது தான் போராட்டமே தவிர, இழக்கப்பட்டதற்காக புறம் தள்ளுவது கிடையாது. அப்படியென்றால் எல்லாப் போராட்டங்களும் வீண்.
இப்போது சொல்லுங்கள். நான் சிங்கள கலைநிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் ஆடப்படும் கரகாட்டம், பொம்மலாட்டம் போன்றவை போல ஆடப்படுவதைக் கண்டிருக்கின்றேன். எனவே சிங்களவரிடம் இருந்து தான் அது தமிழனுக்குப் போயிருக்குமா?
இப்போது சொல்லுங்கள். நான் சிங்கள கலைநிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் ஆடப்படும் கரகாட்டம், பொம்மலாட்டம் போன்றவை போல ஆடப்படுவதைக் கண்டிருக்கின்றேன். எனவே சிங்களவரிடம் இருந்து தான் அது தமிழனுக்குப் போயிருக்குமா?
[size=14] ' '

