01-14-2006, 01:52 PM
எருமை மாடு ஏரோப்பிளேன் ஓடின கதைதான். புலிகள் என்ன விமானம் வைத்திருக்கிறார்கள் எண்டதே சரியாத் தெரியாமல் <b>இக்பால்அதாஸ்</b> சொல்லுற கதையை வச்சு இவங்களா கற்பனை வளத்தை மெருகேற்றினம்.
பேசாமல் கதை எழுதி இலங்கையின்ர வருமானத்தைப் பெருக்க விடலாம் போலகிடக்கு,
வானம்பாடி உதுக்கு ஆதாரம் என்ன எண்டு கேட்டுச் சொல்லுங்கோ. :wink:
பேசாமல் கதை எழுதி இலங்கையின்ர வருமானத்தைப் பெருக்க விடலாம் போலகிடக்கு,
வானம்பாடி உதுக்கு ஆதாரம் என்ன எண்டு கேட்டுச் சொல்லுங்கோ. :wink:
:::::::::::::: :::::::::::::::

