Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்த
#2
ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும்

புலிகளின் கட்டடுப்பாட்டுப் பகுதிக்குள் முதலில் சிறிலங்கா விமானப்படையின் விமானம் செல்ல வோண்டும் அதன் பின் தாக்குதல் நடத்துவதை பற்றி கதைக்கட்டும்

அண்மையில் இலங்கை விமானப்படை உலங்குவானுர்தி இரணைமடு குளத்துக்கு அண்மையாக செல்லும் போது சாம்(ஏவுகணை எதிர்புக்கருவி) எச்சரிக்கை கருவி தானக இயங்கியதாக கூறி விமானப்படை விமானங்களை புலிகளின் கட்டடுப்பாட்டு பகுதியில் பறப்புக்களை மேற்கெள்ள அனுமதி மறுக்கப்பட்டது இது அவர்கள் வாயலே விட்ட அறிக்கை

அப்படி என்றால் மிக்16 வந்து தாக்கிவிட்டடுப் பேகும் மட்டும் விடுதலைப்புலிகள் பார்த்துக் கொண்டிருப்பார்களா

இதுவும் இவர்கள் தான் சென்னார்கள்
யாழ். குடாநாட்டில் ஆர்.பி.பி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் உட்பட ஆயுதங்களைப் பயன்படுத்தி பலாலி விமானத் தளத்திற்குச் செல்லும் விமானங்கள் மீது தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக யாழ். குடாநாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டை விடுதலைப் புலிகள் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.

விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே பொருத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் யாழ். நோக்கிப் பயணமாகும் விமானங்கள் மீது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தி விமானங்களைச் சுட்டுவீழ்த்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவ விடும் செய்திகளை வைத்து ஒரு ஜோக் புத்தகம் எழதலாம்
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 01-14-2006, 10:55 AM
[No subject] - by அகிலன் - 01-14-2006, 01:52 PM
[No subject] - by ஊமை - 01-14-2006, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)