01-14-2006, 07:06 AM
அங்கிள் அருமை அருமை அருமை... மாமிமாருக்கு மருமகளை பிடிக்கமால் போவதற்கு யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் போலை. மகன் காசு அனுப்ப வில்லையென்றால் உடனே மருமகள் தானாம் காரணம். ஏன் அந்த மகனுக்கு எங்கை அறிவு போனது தனது அம்மாவிற்கு காசு அனுப்ப வேணும் என்று.? :evil: :evil: .......


