01-14-2006, 06:26 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகளின் இந்தக் கருத்து தவறானாது. அக் கலை தமிழருடையது அல்ல என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அப்படி முடிந்தால் செய்யுங்கள்!!
பிறர் அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பதற்காக அது அவர்களுக்குச் சொந்தமானது என்று வாதிடுவது சுத்த முட்டாள்தனம். எங்களுக்கு உரித்ததை விட்டுக் கொடுத்து அன்று சிறிலாங்கா சுதந்திரம் பெறவேண்டும் என்று போராடியதால் தான் இன்று சிங்களவன் காலில் போட்டு மிதிக்கின்றான்.
அதற்கு பின்னாவது பட்டுணர்ந்திருக்க வேண்டும். இருந்தாலும் தன்னுடை சமுதாயத்தை விட்டு மற்றவர்களுக்கு வாக்காளத்து வாங்குவதல் தான் காலத்தை போக்கிக் கொண்டிருக்கின்றார்கள் எம் உறவுகள்
குருவிகளின் இந்தக் கருத்து தவறானாது. அக் கலை தமிழருடையது அல்ல என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அப்படி முடிந்தால் செய்யுங்கள்!!
பிறர் அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பதற்காக அது அவர்களுக்குச் சொந்தமானது என்று வாதிடுவது சுத்த முட்டாள்தனம். எங்களுக்கு உரித்ததை விட்டுக் கொடுத்து அன்று சிறிலாங்கா சுதந்திரம் பெறவேண்டும் என்று போராடியதால் தான் இன்று சிங்களவன் காலில் போட்டு மிதிக்கின்றான்.
அதற்கு பின்னாவது பட்டுணர்ந்திருக்க வேண்டும். இருந்தாலும் தன்னுடை சமுதாயத்தை விட்டு மற்றவர்களுக்கு வாக்காளத்து வாங்குவதல் தான் காலத்தை போக்கிக் கொண்டிருக்கின்றார்கள் எம் உறவுகள்
[size=14] ' '

