01-14-2006, 12:09 AM
tamilini Wrote:எங்கள் பாடசாலையில் வாசலில் வைத்து விற்பார்கள். <b>சேரன்</b> மாங்காயை நன்றாக கீறிப்போட்டு உப்பு மிளகாய் இரண்டு துள்களையும் கலக்கிப்போட்டு அந்த கீறலுக்குள் போட்டு ஒருக்கா குலுககிப்போட்டுத்தருவார்கள் ஒவ்வொரு கீறாய் பிடிங்சிச்சாப்பிட்டாச்சொல்லிவேலையில்லை..
கீதா உங்கட விளாங்காய் சம்பலும் செய்திருக்கன். வன்னில தான் விளாங்காய் அதிகம். விளாங்காய்அதிகம் சாப்பிட்டால் தொண்டைகட்டும். இப்ப நான் எங்க போறது உதுகளுக்கு.. கைவசம் உப்பும் மிளகாய்த்தூலும் தான் கிடக்கு. இந்தத்தூயாபபாக்கு வேறைவேலையில்லை இதுகளை நினைவு படுத்திக்கொண்டு <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அக்கா அது சேரன் அல்ல சேலன்(கிளிச்சொண்டு) மாங்காயக்கா
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->