01-08-2004, 07:05 PM
ஒரு இலங்கை இறாயதந்திரியின் குடும்பம் கடந்த 5 மாதமாக நோர்வேயில் தங்கி இருந்தவை எல்லோ திடீர் என்டு நாளைக்கு விடியப்பறம் இங்கிருந்து கிழம்புகினம் திடீர் என்டு ஏன்கிழம்புகினம் என்டு பாத்தான் பிரித்தானிய கொளும்பு து}துவரகத்திற்கு ஒரு விடயத்திற்கு விண்ணப்பித்தவை எல்லே அதுவின்ரை டெட்லைன் வரும் திங்கள்கிழமையாம். அதை தவறவிட்டாள் பல கோடி நட்டமாம் அதை தப்ப வைக்க ஒரு இறாயதந்திரியின் குடும்பம் நாளை காலை கொளும்புநோக்கி பறக்கினம் பேர் விமான தகவல் உண்மைகாரணங்கள் எல்லாம் இங்கு போட்டால் ஒன்டு நடந்தால் அது எனக்கு சட்டப்படி பாதிக்கும் எல்லோ எல்லாரும் சிந்தித்தால் ஏன் போயினம் என்டு புரியும்.

