01-13-2006, 03:32 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>திருமலையில் தமிழர்களின் வீடுகள் மீது சிங்களக் காடையர்கள் கல்வீச்சு </b>
திருமலையில் சிங்கநகர் சந்தியிலிருந்து தமிழர் வாழும் பிரதேசங்களிற்கு முகங்களை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு கைகளில் தடிகள், பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையர் குழுவொன்று வந்து தமிழர்களின் வீடுகள் மீது சரமாரியாக கல்வீச்சை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து உடனடியாக தமிழ் மக்கள் ஸ்ரீ லங்கா காவற்துறையினருக்கு அறிவித்திருந்த போதிலும் உடனடியாக அவ்விடத்திற்கு காவற்துறையினர் வரவில்லை. அதன் பின்னர் சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அவ்விடத்திற்கு காவற்துறையினர் வந்திருந்தபோதும் காடையர் குழு அவ்விடத்திலேயே தரித்து நின்றுள்ளது. எனினும் இது தொடர்பாக காவற்துறையினர் அவர்களை விலகிச்செலலுமாறு கோரவோ, விசாரணைகளை நடத்தவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் மக்கள் எவரும் வீதிகளுக்கு இறங்க முடியாத நிலையிலேயே இருந்துள்ளனர். தமிழ் மக்களின் போக்குவரத்தினை கட்டுப்படுததும் ஒரு உள்நோக்குடனே யே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.</span>
www.sankathi.com
திருமலையில் சிங்கநகர் சந்தியிலிருந்து தமிழர் வாழும் பிரதேசங்களிற்கு முகங்களை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு கைகளில் தடிகள், பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையர் குழுவொன்று வந்து தமிழர்களின் வீடுகள் மீது சரமாரியாக கல்வீச்சை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து உடனடியாக தமிழ் மக்கள் ஸ்ரீ லங்கா காவற்துறையினருக்கு அறிவித்திருந்த போதிலும் உடனடியாக அவ்விடத்திற்கு காவற்துறையினர் வரவில்லை. அதன் பின்னர் சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அவ்விடத்திற்கு காவற்துறையினர் வந்திருந்தபோதும் காடையர் குழு அவ்விடத்திலேயே தரித்து நின்றுள்ளது. எனினும் இது தொடர்பாக காவற்துறையினர் அவர்களை விலகிச்செலலுமாறு கோரவோ, விசாரணைகளை நடத்தவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் மக்கள் எவரும் வீதிகளுக்கு இறங்க முடியாத நிலையிலேயே இருந்துள்ளனர். தமிழ் மக்களின் போக்குவரத்தினை கட்டுப்படுததும் ஒரு உள்நோக்குடனே யே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.</span>
www.sankathi.com
"
"
"

