01-13-2006, 02:39 PM
Quote:<b>*வசம்பு அவர்கள் கருத்துயாவும் முற்றிலும் உண்மையானவை.Tகட்ச்டமில் இணையத்தில் திரு வசம்புக்கு பற்றி எழுதியதை நானும் படித்தேன்.அவர் புகழ் அனைத்து இணையத்திலும் பரவி வருகிறது.அவரை பற்றி சில உயர்வான கருத்துகளும் படித்தென்.வசம்பு யார் என்று கூட அவரின் கருத்துகளை மதிக்கும் அந்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.ஐயோ..... அய்யாய்யோ......
*எதையாவது படித்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு முட்டாள் தனமாக கருத்துக்களை வைக்கும் வழக்கம் வசும்புவுக்கு இல்லையே?
*அறிவாளிகளை மதிக்கும் குணம் எங்கு போனது?
*...........</b>
ரோதனை தாங்கமுடியலை....... ஜல்ராவோ! போடு போடு ராஜா!!!!!!!!!!!
அ"றோ"கரா.............

