01-13-2006, 01:45 PM
<b>எல்லோருக்கும் பொதுவாக
இங்கு சிலர் நான் எதைப்பற்றி எழுதினாலும் என்னுடன் மோதிப் பார்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள். கருத்தைக் கருத்தால் மோதத் தெரியாமல் காள்ப்புணர்ச்சியுடன் பதில் எழுத மட்டுமே சிலருக்குத்தெரியும் நான் சவால் விட்டுக் கேட்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக புதினம் பத்திரிகை ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய செய்தியொன்றை வெளியிட்டது. அதைப்படித்துவிட்டு இதை எந்த அடிப்படையில் சொன்னது என்ற விளக்கத்தையும் சொல்லியிருந்தால் உதவியாக இருக்குமென்று கருத்தெழுதினேன். இதற்கு ஒருவர் குய்யோ முறையோ என்றும் அவரின் கருத்துக்கள் நீக்குமளவிற்கு அநாகரீகமான வார்ததைகளையெல்லாம் பாவித்து கருத்தெழுதினார். அதேபோல் முந்தயதினம் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டவர்கள் ஏன் இன்று மௌனம் ஆனார்கள் என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு எவரும் சரியான பதில் தர முன் வராமல் என்னைப்பற்றி தரக்குறைவாகவும் பொய்யாக கதை புனைவதிலும் காலத்தைக் களிக்கின்றார்கள். அதுபோல் ஆறுமுகம் என்பவரின் மிரட்டல் தொனிக்குத்தான் நான் சவால் விட்டுள்ளேன். இங்கு சுத்தமானவர்கள் முடிந்தால் அதை நிரூபிக்கட்டுமே. </b>
இங்கு சிலர் நான் எதைப்பற்றி எழுதினாலும் என்னுடன் மோதிப் பார்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள். கருத்தைக் கருத்தால் மோதத் தெரியாமல் காள்ப்புணர்ச்சியுடன் பதில் எழுத மட்டுமே சிலருக்குத்தெரியும் நான் சவால் விட்டுக் கேட்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக புதினம் பத்திரிகை ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய செய்தியொன்றை வெளியிட்டது. அதைப்படித்துவிட்டு இதை எந்த அடிப்படையில் சொன்னது என்ற விளக்கத்தையும் சொல்லியிருந்தால் உதவியாக இருக்குமென்று கருத்தெழுதினேன். இதற்கு ஒருவர் குய்யோ முறையோ என்றும் அவரின் கருத்துக்கள் நீக்குமளவிற்கு அநாகரீகமான வார்ததைகளையெல்லாம் பாவித்து கருத்தெழுதினார். அதேபோல் முந்தயதினம் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டவர்கள் ஏன் இன்று மௌனம் ஆனார்கள் என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு எவரும் சரியான பதில் தர முன் வராமல் என்னைப்பற்றி தரக்குறைவாகவும் பொய்யாக கதை புனைவதிலும் காலத்தைக் களிக்கின்றார்கள். அதுபோல் ஆறுமுகம் என்பவரின் மிரட்டல் தொனிக்குத்தான் நான் சவால் விட்டுள்ளேன். இங்கு சுத்தமானவர்கள் முடிந்தால் அதை நிரூபிக்கட்டுமே. </b>

