01-13-2006, 01:33 PM
Vasampu Wrote:ஆறுமுகம்
செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??
சரி இப்ப யார் சொன்ன நீங்கள் நம்புவிங்கள்?
<b>நீங்கள்
உதயன்னை
தினக்குரல்லை
பதிவு
புதினம்
சங்கதி
தமிழ் நெற்</b>
இவை அனைத்திலும் செய்திகள் வந்தது
இவை அனத்தையும் நீங்கள் நம்ப இல்லை?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

