01-13-2006, 10:53 AM
வித்தியாசமாய் சிந்திக்கிறார். இதுவரை அறியப்படாத பேராகக் கூட இருக்குது...! தமிழரைப் பற்றிய அக்கறையில் பேசுகிறாரா..?? அல்லது அமெரிக்காவின் மேல் உள்ள அவநம்பிக்கையில் பேசுகிறாரா..??? இல்லை புலிகளின் ஆற்றலில் உள்ள நம்பிக்கையில் பேசுகிறாரா...??? அல்லது இந்தியாவை இலங்கை எதிரியாக்க வேண்டாம் எண்ட நோக்கத்தில் பேசுகிறாரா...???
எல்லாம் குழப்பமாய் இருக்கு... :roll: :roll: :roll:
எல்லாம் குழப்பமாய் இருக்கு... :roll: :roll: :roll:
::

