01-13-2006, 09:19 AM
Luckyluke Wrote:யாழ்பாடி அவர்களே !
இருந்தாலும் அவரது விண்ணப்பத்தை களவிதிகளுக்கு உட்பட்டே பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...
நானெல்லாம் கூட களவிதிகளை காரணம் காட்டப்பட்டு பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளேன்....
நீங்கள் ஒருவருக்காக களவிதிகளை தளர்த்தினால் அது சரியான நிலைப்பாடா என்று யோசிக்கவும்....
என்ன விதிகளில் தளர்வு செய்வதாக சொல்கிறீர்கள் ?
புரியவில்லை??
முன்று கருத்துக்கள் எழுதிய பின் ஏனைய பகுதிகளில்(சிறப்புகளம் தவிர) எழுத அனுமதிக்கப்படும். இது தான் நடைமுறை.

