01-08-2004, 05:16 AM
பாரி தேர்கொடுக்கவில்லை. பாரி வீதியால் போய்க்கொண்டிருக்கும்போது தேர் பழுதடைந்துவிட்டது. அவர் அதை வீதியில் விட்டு விட்டு போய்விட்டார். அதில் முல்லைக்கொடி படர்ந்துள்ளது. நம்மவர்கள்தான் கதைவிடுவதில் வல்லவர்கள் அல்லவா ? விட்டார்களே கதை பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் என்று
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?


