01-13-2006, 05:58 AM
தூயா,
"கண்ணம்மா" மூலம்
பாரம் சுமந்து தூரம் போன
பலரை
நினைவுக்குக் கொண்டு வந்து
நிழலாட வைத்திட்டீர்கள்...
நிஜங்கள் வாசிக்க யோசிக்க
இனிமையான சுமைகள்தான் என்பது
மீளமீள வருடிப்போகிறது...
இனிய உறவுகளே,
"கூட" வாழ்ந்தவர்கள்,
"அயலில்" உறவாடியவர்கள்,
விரும்பியோ/விரும்பாமலோ "அலைக்கழித்தவர்கள்,
கூடப் "படித்த"வர்கள்,
கவிதை/பேச்சுப்போட்டி/விளையாட்டுப்போட்டிகள்/
கலை நிகழ்ச்சிகள் மூலம் "கவர்ந்த"வர்கள்....
என எண்ணற்ற நிலைகளினூடு
எம்மை ஆகர்சித்த "உறவுகளை"..
தாயகத்தில் படைக்கட்டுப்பாடுப் பகுதிகளிலும்,
பின் கொழும்பிலும் கண்டும்
"உறவாட"(ஒரு வார்த்தைதானும் பேச )
முடியாமல் போன துன்பியல் காலங்கள்...
செய்திகள் மூலம் கேள்விப்பட்டுக் கூட
"வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாது" ,
கூட இருந்த உறவுகளைக் கூடத் தேற்ற முடியாமல் போன கணங்களை மீட்டுத்தரும்
உறவுகள் அனைவருக்கும்....
பணிவு....
"கண்ணம்மா" மூலம்
பாரம் சுமந்து தூரம் போன
பலரை
நினைவுக்குக் கொண்டு வந்து
நிழலாட வைத்திட்டீர்கள்...
நிஜங்கள் வாசிக்க யோசிக்க
இனிமையான சுமைகள்தான் என்பது
மீளமீள வருடிப்போகிறது...
இனிய உறவுகளே,
"கூட" வாழ்ந்தவர்கள்,
"அயலில்" உறவாடியவர்கள்,
விரும்பியோ/விரும்பாமலோ "அலைக்கழித்தவர்கள்,
கூடப் "படித்த"வர்கள்,
கவிதை/பேச்சுப்போட்டி/விளையாட்டுப்போட்டிகள்/
கலை நிகழ்ச்சிகள் மூலம் "கவர்ந்த"வர்கள்....
என எண்ணற்ற நிலைகளினூடு
எம்மை ஆகர்சித்த "உறவுகளை"..
தாயகத்தில் படைக்கட்டுப்பாடுப் பகுதிகளிலும்,
பின் கொழும்பிலும் கண்டும்
"உறவாட"(ஒரு வார்த்தைதானும் பேச )
முடியாமல் போன துன்பியல் காலங்கள்...
செய்திகள் மூலம் கேள்விப்பட்டுக் கூட
"வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாது" ,
கூட இருந்த உறவுகளைக் கூடத் தேற்ற முடியாமல் போன கணங்களை மீட்டுத்தரும்
உறவுகள் அனைவருக்கும்....
பணிவு....
"
"
"

