01-13-2006, 05:23 AM
இவர்களுக்கு ஏன் உதைக்கின்றது என்றால் முன்பெல்லாம் வடக்குகிழக்கில் பல கொலைகள் நடந்தன. அப்போது தொலைத் தொடர்பு வசதி இன்மையால் பல மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இன்று ஒரு தாக்குதல் நடந்தாலே அங்கிருந்து தொலைத் தொடர்பால் யாராவது இங்குள்ள பத்திரிகைகளுக்கு அறிவித்து விடுகின்றனர்.
இதனால் சிங்களத்துக்கு வாக்காளத்து வாங்க இவர்களால் முடிவதில்லை என்பது தெளிவு. அந்தக் கோபம் தான் மறைமுகமாக ஈழப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் உள்ள நம்பகத்தன்மையைக் குலைப்பது.
ஒரு பேப்பரையும் அப்படி கதைத்துக் கொண்டு தரிவது இதற்கு நல்ல சான்று.
இதனால் சிங்களத்துக்கு வாக்காளத்து வாங்க இவர்களால் முடிவதில்லை என்பது தெளிவு. அந்தக் கோபம் தான் மறைமுகமாக ஈழப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் உள்ள நம்பகத்தன்மையைக் குலைப்பது.
ஒரு பேப்பரையும் அப்படி கதைத்துக் கொண்டு தரிவது இதற்கு நல்ல சான்று.
[size=14] ' '

