01-13-2006, 01:12 AM
<b>ஆறுமுகத்துக்கு ஒருமுறை மூக்குடைபட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை. அதுதானே உம்மைப்பற்றி ஊமையே உடைத்துவிட்டாரே தற்ஸதமிழ் இணையத்தில் என்னைப் பற்றி விவாதித்தார்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது??. இங்குள்ளவர்கள் பல பேரே அங்கும் மாற்றுப் பெயர்களில் சென்று எழுதுவதும் எனக்குத் தெரியும். அதுபோல் அந்த இணையத்தில் தவறாக எழுதுகின்றார்கள் என்று இங்கு வாதாட்டமே நடைபெறுகின்றதே. ஆனால் என்னைப் பற்றி உம் போன்ற அரைவேக்காடுகள் ஏதாவது எழுதினால் அது மட்டும் உண்மை. நலல நகைச்சுவை உப்படி இயலாத தறுவாயல் ஏதாவது உளறிக் கொடடும். அப்போதுதான் உமது சுயரூபம் மற்றவர்களுக்கும் இலகுவாகப் புரியும்</b>

