01-13-2006, 12:07 AM
[quote=Vasampu][size=18]ஆறுமுகம் எழுதியது:
சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆறுமுகம்
நான் அதனை உமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதனை நான் இங்கு நிரூபித்தால் நீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா
நீங்கள் அனுதாபம் தெரிவித்து இருக்கிறிங்கள்
அது சரி தான் என்ன நீங்கள் அவரை சுட்ட செய்தி பகுதியில்
தெரிவித்து உள்ளிர்கள்
அவர் சொல்வது கண்ணீர் அஞ்சலி பகுதியை
எனவே அதை விடுத்து
கற்பழித்து கொலை செய்ய பட்ட பெண்னின் உடலை கண்டு பிடித்தும் அதுக்கு என்னும் ஒரு முடிவையும் காணல்லை
இனி காணாம போன பெண்னை கண்டு பிடித்து???????
பதில் உங்களிடம் தான்
சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆறுமுகம்
நான் அதனை உமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதனை நான் இங்கு நிரூபித்தால் நீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா
நீங்கள் அனுதாபம் தெரிவித்து இருக்கிறிங்கள்
அது சரி தான் என்ன நீங்கள் அவரை சுட்ட செய்தி பகுதியில்
தெரிவித்து உள்ளிர்கள்
அவர் சொல்வது கண்ணீர் அஞ்சலி பகுதியை
எனவே அதை விடுத்து
கற்பழித்து கொலை செய்ய பட்ட பெண்னின் உடலை கண்டு பிடித்தும் அதுக்கு என்னும் ஒரு முடிவையும் காணல்லை
இனி காணாம போன பெண்னை கண்டு பிடித்து???????
பதில் உங்களிடம் தான்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

