01-12-2006, 11:44 PM
ஊமை Wrote:என்ன ஆறுமுகம் இப்படி சொல்கிறீர்கள். இந்த சம்பவத்தால் நாங்கள் இரண்டு படலாமா. எனது கேள்வி ஏன் இன்னும் இந்த விடயம் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அதனால் தான் நான் இப்படி கேட்டேன். ஏதோ நாங்கள் எல்லோரும் துரோகிகள் மாதிரி காட்டுகிறது உங்கள் கருத்து.
<b>அப்படி என்னால் சொல்லப்பட்ட கருத்தை ஒருக்கா சுட்டிக் காட்டுங்கோ.
இல்லை உங்களையும் வசம்பையும் சேர்த்துச் சொன்னதால் உங்களிக்கு ஒருவேளை அந்த உணர்வு வந்திருக்கலாம்.</b>
<b>
சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.</b>
.

